காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் இளையபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(25) என்ற மகன் உள்ளார். கடந்த 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய், விஜயலட்சுமி(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய விஷ்வா என்ற ஆண் குழந்தை இருக்கிறது. ஈரோட்டில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்த விஜய் தனது மனைவி […]
