Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வலியால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிறு கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழ்செல்வி விஷத்தை எடுத்துக் குடித்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு தமிழ்ச்செல்வியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எனக்கு படிக்க ஆசை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மேடு சிவன் கோவில் தெருவில் ஆதிகேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோனிஷா என்ற பெண்ணை கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மோனிஷாவுக்கு நர்சிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் தன்னால் அவ்வளவு செலவு செய்ய இயலாது என ஆதிகேசவன் மறுத்துள்ளார். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆதிகேசவன் தனது அக்காள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பவித்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பவித்ரா தனது தாய்க்கு உதவியாக துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதன்பின் பவித்ரா கண்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பாக தனது தாய் வீட்டிற்கு வந்த பவித்ரா இங்கே இருந்துள்ளார். பின்னர் அவரது பெற்றோர் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பவித்ரா […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சனை காரணத்தால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சான்றோர் குப்பம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் பானுப்ரியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பானுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆறு மாதம் தான் ஆகுது…. இந்த முடிவு எடுக்க என்ன காரணம்…. கோட்டாட்சியர் விசாரணை….!!

திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைபாஸ் சாலையில் கடப்பாகல் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தேவிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தேவிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நா மட்டும் ஏன் இருக்கணும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் மீனாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சில மாதங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எனக்கு வாழ விருப்பமில்லை….. பெண் எடுத்த விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் அதிக அளவில் மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமணச்சேரி கிராமத்தில் இருக்கும் ஈஸ்வரன் கோவில் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சித்ரா சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சித்ரா தனது நோய்க்கான மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டுள்ளார். அதன்பின் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏன் இந்த முடிவு…. கள்ளத் தொடர்பில் இருந்த பெண்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

கணவனைப் பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியங்கண்ணு பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜா என்பவரை 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பின் ஜெயலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அம்மூரில் வாடகை வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“இன்னும் நாட்கள் இருக்கு” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகவேடு கிராமத்தில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சசிகலா தனது தங்கைக்கு திருமணம் நடைபெற இருக்கின்றதால் ஊருக்கு செல்ல வேண்டும் என ராஜேஷிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜேஷ் திருமணத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற காரணத்தினால் தை அமாவாசைக்கு சாமி கும்பிட்டு விட்டு போகலாம் என கூறியுள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“அம்மா வீட்ல தங்கிட்டு போலாமா” பெண் தற்கொலை…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கப்பனூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது கவிதா அவரது தாய் வீட்டில் தங்கிச் செல்லலாம் என கூறியுள்ளார். அதற்கு பிரபாகரன் மறுத்ததால் மன உளைச்சலில் இருந்த கவிதா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவன்-மனைவி இடையே தகராறு…. கர்ப்பிணி பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

7 மாத கர்ப்பிணி பெண் கொசு மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் ராணுவ வீரரான திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மோனிகா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பின்னர் திருமூர்த்தி ஒரு மாத கால விடுப்பில் வீட்டிற்கு வந்த போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த மோனிகா வீட்டில் வைத்திருந்த கொசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தாய் இன்றி தவிக்கும் குழந்தைகள்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

3 குழந்தைகளுக்கு தாயான பெண் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருபாலபந்தல் பகுதியில் தென்னரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சிவசக்தி திடீரென தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியை திட்டிய கணவன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாணாபாடி கிராமத்தில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் பிரியா தனது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அதன்பின் தனது மகனை பார்ப்பதற்காக பிரியா கணவரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது பிரியாவை அவரின் கணவன் திட்டியதாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரச்சனைக்கு இது தீர்வா….? பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாளகுப்பம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அம்சவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அம்சவள்ளி உடல்நலக்குறைவால் மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அம்சவள்ளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

2-வது திருமணம் செய்த கணவன்…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டச்சியூர் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயிகளிடம் இருந்து பால் வாங்கி அதை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனை செய்து வருகின்றார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பத் இரண்டாவது திருமணம் செய்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு லட்சுமி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் சம்பத்திடம் லட்சுமியின் தாயார் அவரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொடுமை செய்த கணவன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் நகரில் வீரக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இந்துமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதன்பின் வீரக்குமார் மனைவியிடம் தொழில் செய்வதற்கு மூன்று லட்ச ரூபாய் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் ஜோசப் ஜேசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலிராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமலிராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொடைக்கல் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தலைமறைவான வங்கி ஊழியர்…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இளவரசன் வேலை செய்யும் வங்கியில் பணம் கையாடல் செய்யப்பட்டதாகவும், கடன் வாங்கிய நபர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் ஒரு வருடத்திற்கு முன்பாக தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் கலையரசி தனது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது மனைவியை பார்ப்பதற்காக இளவரசன் சில தினங்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கனூர் பள்ளிக்கூட பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அம்பிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அம்பிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அம்பிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணமான புதுப்பெண்…. எடுத்த விபரீத முடிவு…. உதவி கலெக்டர் தீவிர விசாரணை….!!

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேலனூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 3 மாதம் ஆகியுள்ளது. இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் மீனா குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று மீனாவின் உடலை மீட்டு […]

Categories

Tech |