கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லடிவிளை சிவந்தமண் என்ற பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரபா என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது. மற்றொரு மகள் வெளியூரில் படித்து வருகிறார். இவர்களுடைய தாத்தா சந்திரன் பிரபாவின் வீட்டு திண்ணையில் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து பிரபா […]
