பெண்ணை அடித்து கொலை செய்து விட்டு நிலத்தில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நாவலூர் கிராமத்தில் அழகுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரின்டிங் பிரஸ் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவியான சித்ரா வங்கியின் இ-சேவை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் இரண்டாவது மனைவியான கவிதா காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அழகுவேல் தனது முதல் மனைவியான சித்ராவுடன் […]
