Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி தா… தரக்குறைவாக பேசியதால்… தீக்குளித்த பெண் உயிரிழந்த சோகம்..!!

கடன் தொல்லையால் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் பேரளம் அய்யனார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஐயப்பன். தச்சு வேலை செய்துவரும் ஐயப்பனுக்கு தனலட்சுமி (வயது 34 ) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு அபிநயா (12) மற்றும்  மாதேஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி தனலெட்சுமி தன்னுடைய வீட்டின் அருகே உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.. இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை..!!

சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62,778 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 400 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல பெண்களுடன் தொடர்பு… தீக்குளித்த மனைவி மரணம்… காப்பாற்ற முயன்ற கணவன் காயம்..!!

கள்ளத் தொடர்பை கணவர் கைவிட மறுத்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் தந்திமேடு பகுதியில் வசித்து வருபவர் ராணி.. 47 வயதான இவருக்கு  பன்னீர்செல்வம் என்ற கணவன் இருந்தார். இவரது கணவன் கடந்தசில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மகன் வினோத்குமார் ( வயது 30) மற்றும் மகள் வின்சியா ஆகியோருடன் ராணி வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூம்பாறையைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் […]

Categories

Tech |