மதுபோதையில் பெண் போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசியதாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி திமுக ஒன்றியச் செயலாளராக அடைக்கல மணி செயல்பட்டு வருகிறார்.. இவர் ஜூன் 15ஆம் தேதி இரவு மதுகுடித்து விட்டு போதையில் காரில் வந்த போது, வளையப்பட்டி 5ஆம் எண் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து பெண் போலீசார் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தையில் பேசியதோடு, மட்டுமில்லாமல் மோதலிலும் […]
