முழு நிர்வாணமாக சுடுகாட்டில் கிடந்த பெண்ணின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பெரியமணலி ஜேடர்பாளையம் சுடுகாட்டில் நேற்று காலை நிர்வாணமான நிலையில், உடலில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு அந்தபகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.. தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணையை ஆரம்பித்தனர். சம்பவ இடத்திற்கு துப்பறியும் மோப்ப நாய் […]
