மூதாட்டியை கட்டையால் தாக்கி விட்டு தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள பழையூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயராஜ். இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவருடைய மனைவி விஜயலட்சுமி என்பவர் நேற்று காலை காவிரி ஆற்றங்கரை பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வரும்போது வழியில் ஒரு மர்ம நபர் சேலையை அணிந்து தலையில் துணியை போர்த்தியபடி உட்கார்ந்து இருந்துள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி அந்த மர்மநபரை கடந்து […]
