அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். ராஜகுமாரி வயிற்றில் உருவான நீர்க்கட்டிப் பிரச்சனையால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதே மாவட்டத்திலுள்ள உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு அறுவைச் சிகிச்சைச் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜகுமாரி தனியார் மருத்துவமனையின் மருத்துவரின் பரிந்துரையின்படி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் […]
