Categories
அரசியல்

இந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா?… சிறப்பு தொகுப்பு இதோ…!!!

2022-ஆம் வருடத்தில் Woman என்னும் வார்த்தை தான் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம் இந்த வருடத்தின் தேடு தளங்களில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை குறித்து பார்ப்போம். அதன்படி, டிக்ஷனரி டாட் காம் என்ற தனமானது இந்த வருடத்தில் Woman என்ற வார்த்தை தான் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும், Woman என்ற வார்த்தையை, வேர்ட் ஆஃப் தி இயர் என்றும் அறிவித்துள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பதையும் அந்த தளம் […]

Categories
அரசியல்

அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமை சட்டம்…. பல தசாப்தங்களாக நடந்த போராட்டங்கள்…!!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த பெண்கள் வாக்களிக்கக்கூடிய உரிமையை 19-ஆவது திருத்தம் சட்டபூர்வ முறையில் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க பெண்கள் வாக்களிக்கக்கூடிய உரிமையை பெறும் இந்த வெற்றிக்காக, மிக கடினமான போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து பல தலைமுறை பெண்களின் வாக்குரிமைக்கு ஆதரவாக சொற்பொழிவு நடந்தது, பரப்புரை மேற்கொள்ளப்பட்டது, அணிவகுப்பு நடத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல் அமெரிக்க மக்கள் பலர் அரசியலமைப்பினுடைய முக்கிய மாற்றமாக நினைப்பதை பெறுவதற்கு கீழ்ப்படியாமையை கடைபிடித்தனர். 1800 களில் ஆரம்பித்து வாக்களிக்கும் உரிமையை பெற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேறொரு பெண்ணை மணந்த காதலன்…. பிள்ளையின் கண்முன்னே தீக்குளித்த பெண்… வேடிக்கை பார்த்த மக்கள்..!!

காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதால் பெண் ஒருவர் தனது பிள்ளையின் கண் முன்னே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் தான் மாலதி என்ற பெண்.. 32 வயதுடைய இவருக்கு திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.. கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பெண்… “தவறாக நடந்து கொண்ட நபர்”… மரத்தில் கட்டிவைத்த ஊர்மக்கள்..!!

பல்லடம் அருகே வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.. அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவன்  சுற்றி வந்துள்ளான்.. அப்போது பொதுமக்கள் அவனிடம் விசாரித்தனர்.. ஆனால் அவன் சரியான பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளான். இந்தநிலையில், நேற்று வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் அந்த நபர் பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோரத்தில்… கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்… பலாத்காரம் செய்யப்பட்டு கிடந்த பெண்… தொடரும் அதிர்ச்சி..!!

மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவர் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சாலை ஓரத்தில் மீட்கப்பட்டார். கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துவருவது, மிகவும் வேதனையளிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் ஹரோவா என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் கை மற்றும் கால்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சீட்டுப் பணம் செலுத்தவில்லை… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய நபர்..!!

ஊரடங்கால் வருமானமின்றி சீட்டுப் பணம் செலுத்த இயலாத பெண்ணை வசூல் செய்யும் நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புலவனூர், பொன்மலை நகரைச் சேர்ந்தவர் முத்தரசு.. இவரது மனைவி மகேஸ்வரி.. கூலி வேலை செய்து வரும் மகேஸ்வரி, அந்தபகுதியில் வசிக்கும் வைகுண்டமணி என்பவரிடம் மாத சீட்டிற்குப் பணம் செலுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையால்  வருமானம் ஏதும் இல்லாமல் தவித்துவந்த மகேஸ்வரி, கடந்த 3 […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கொடூர கொலை… பிளாஸ்டிக் பையில் துண்டு துண்டாக கிடந்த சடலம்… கொலையாளி யார்?

பாரபங்கி மாவட்டத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரேதச மாநிலம், பாரபங்கி மாவட்டத்திலுள்ள சேப்ஃதாபாத் என்ற பகுதியில் கேட்பாரற்ற நிலையில் பெட்டியும், பிளாஸ்டிக் பையும் கிடந்தது.. 2 நாள்கள் ஆன நிலையில் அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அருகில் இருக்கும்  போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பெட்டி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பணப்பிரச்சனை… தம்பதி மீது தீ வைத்த கும்பல்… கொடூரர்களை தேடும் போலீசார்..!!

 பரத்பூரில் பண தகராறு பிரச்னை காரணமாக 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தம்பதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜாஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள அக்ரபாரா கிராமத்தை சேர்ந்த தம்பதியர் கும்பர் மற்றும் சர்பேஷ் சிங்.. இதில், கும்பருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் குஷ்பாஹா என்பவருக்கும்  பணம் விஷயத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க குஷ்பாஹா தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் இணைந்து கும்பர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யார் கிட்ட அடிக்கடி பேசுற… கண்டித்த தாய்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகேயுள்ள தோக்கியும் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மகள் காவியா.. 20 வயதுடைய இவர், வீட்டில் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் போனில் யார் கிட்ட அடிக்கடி பேசுகிறாய் என்று கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த காவியா வீட்டில் தனி அறைக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை… வீட்டை விட்டு வெளியேறிய கணவன்… தூக்கில் தொங்கிய நிலையில் மனைவியின் சடலம்… கொலையா? என விசாரணை..!!

திருநந்திக்கரை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை பகுதியில் வசித்து வருபவர் தோட்ட தொழிலாளி ஜான்சன். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார்.. இவர்கள் இருவருக்குமிடையே கடந்த சில நாள்களாக குடும்பத் தகராறு இருந்துவந்துள்ளது.. இந்நிலையில் நேற்று (ஜூன் 29) மீண்டும் ஜான்சனுக்கும், விமலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜான்சன் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.. இது குறித்து கேட்பதற்கு அக்கம்பக்கத்தினர் விமலா வீட்டுக்கு சென்றுள்ளனர்.. அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒன்றாக சேர்ந்து ரூ 500 கோடியை சுருட்டிய தம்பதியர்… கணவர் செய்த செயலால் போட்டுத் தள்ளிய மனைவி… அவர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

கணவனை கொலைசெய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு 50 வயதாகிறது. பிரபாகரனுக்கு சுகன்யா(30) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியர் இருவரும் ரூ 500 கோடி மல்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்) ஊழல் மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.. இதில், கணவர் பிரபாகரன் கடந்த 2012 ஆம் ஆண்டு, தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அடுத்த ஆண்டு சுகன்யாவையும் போலீசார் கைது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… மகளை கொன்று வீட்டில் புதைத்த தாய்… 6 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!!

திருமணத்தை மீறிய தனது உறவு பற்றி தெரிந்துகொண்ட மகளை, பெற்ற தாயே கொன்று வீட்டுக்குள் புதைத்த சம்பவம் 6 ஆண்டுகளுக்குப் பின்பு போலீசாருக்குத் தெரிய வந்தது. திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் பேபி.. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய கணவரை பிரிந்து வேலன் நகரிலுள்ள தாய் சகாயராணி – தந்தை அப்துல் காதர் ஆகியோருடன் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.. இந்தநிலையில், பாக்யராஜ் என்பவருடன் சகாயராணி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது மகள் எஸ்தர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிரசவத்தையடுத்து மயக்கமடைந்த பெண்… போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்..!!

பிரசவத்தையடுத்து மயக்கமடைந்த பெண்ணை ரூ 2 லட்சம் வரை செலவாகக்கூடிய சிகிச்சையளித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் காப்பற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே இருக்கும் கடற்கரை கிராமமான விச்சூரைச் சேரந்தவர் கிளாஸ்டிஸ் கீதா.. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அறந்தாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, கடந்த 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.. அறுவை சிகிச்சைக்கு அடுத்தநாள் வயிற்றில் இருந்து நச்சுப் பொருள்கள் மூச்சுக்குழாய்க்குள் சென்று விட்டதால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டு மயக்கநிலையை அடைந்தார். இதையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தையில்லை… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

சேந்தமங்கலத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காமராஜபுரத்தைச் சேர்ந்த கோகுல் (21) என்பவர் கூலித்தொழிலாளி ஆவார்.. இவருக்கு நந்தினி(21) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.. இன்னும் குழந்தை இல்லை. இதனால் நந்தினி மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாகயிருந்த நந்தினி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஏரியில் மிதந்துவந்த பெண்ணின் உடல்… பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா?… போலீசார் விசாரணை..!!

தெலங்கானா மாநிலத்திலுள்ள சுன்னம் செரு ஏரியில் மிதந்துவந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள சுன்னம் செரு ஏரியில், பெண்ணின் உடல் ஒன்று மிதந்துவந்தது. இதனைப்பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, ஏரியில் மிதந்த பெண்ணின் உடலை அங்கிருந்து வெளியே எடுத்து கொண்டு வந்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்..!!

அஜ்மர் நகரில் இளம்பெண் ஒருவர் சந்தேகமான முறையில் பலியானதைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம், அஜ்மர் நகரிலுள்ள சோட்டி நக்ஃபானி என்னும் பகுதியில் 26 வயதுடைய நிஷா என்ற பெண் தன்னுடைய கணவருடன் வாழ்ந்துவந்தார். இந்தநிலையில், நேற்று அப்பெண் அவரது வீட்டில் திடீரென்று, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஜ்மர் நகர் […]

Categories
தேசிய செய்திகள்

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த தாய், மகள்… கொலையாளி யார்?… போலீசார் விசாரணை..!!

பராபங்கி அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் மற்றும் மகள் இருவரது உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டம் சுபேஹா காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குக் கீழ் வரும் பகுதியில், பூட்டிய வீட்டுக்குள் பெண் ஒருவர் தன்னுடைய பிள்ளைகளுடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், வீட்டுக்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் மகள் இருவரது உடல்களை மீட்டனர். மேலும், காயத்துடன் கிடந்த மற்றொரு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாலி கட்டிவிட்டு வாழ மறுத்த காதலன்… “எங்கள சேர்த்து வைங்க”… மனமுடைந்து விஷம் குடித்த காதலி… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

காதல் கணவர் ஏற்க மறுத்ததால் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் காதலி வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த 23 வயதுடைய முத்துசெல்வி என்பவரும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய தீபக்கும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும்  தங்களுடைய வீட்டுக்கு தெரியாமல் திருமணமும் செய்து கொண்டனர்.. பின்னர் இருவரும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சிலதினங்களாக காதலன் தீபக், காதலி முத்துசெல்வியிடம் பேசுவதை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

30 மணி நேரம்… நெஞ்சில் சிக்கியிருந்த கத்தியை… அகற்றி சாதித்த மருத்துவர்கள்..!!

கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் உடலில் 30 மணி நேரம் சிக்கியிருந்த கத்தியை அகற்றி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொட்ட ராஜா நகரில் வசித்து வருபவர் பால்ராஜ். இவருக்கு மல்லிகா(40) என்ற மனைவி உள்ளார்.. இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மல்லிகாவை ஒரு நபர் கத்தியால் ஓங்கி குத்தியுள்ளார். அந்த கத்தி 7 அங்குலம் இருந்ததால் அவருடைய நெஞ்சு பகுதியில் பாய்ந்தது. இதனால் மல்லிகா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேஸ்புக் பழக்கம்… “20 நாளில் 11 பவுன் நகையை பறிகொடுத்த பெண்”… எஸ்கேப் ஆன இளைஞருக்கு வலைவீச்சு..!!

நாகர்கோவிலில் 20 நாள் பேஸ்புக் பழக்கத்தில், இளைஞரிடம் 11 பவுன் நகையை கொடுத்து பெண் ஒருவர் ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கல்யாணம் ஆகி  3 குழந்தைகள்  இருக்கின்றனர்.. இந்த பெண்ணுக்கும் கணவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் அந்தப்பெண் தனியாக வசித்து வருகிறார். தற்போது அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகின்றது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எனக்கு திருமணமாகவில்லை… விரக்தியடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு..!!

திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்துள்ள குணகரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  மணி என்பவரது மகள் ரேணுகாதேவி.. 32 வயதுடைய இவருக்கு பெற்றோர் பல இடங்களில் மாப்பிள்ளை தேடி பார்த்தும் திருமணம் நிச்சயமாகவில்லை. தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று ரேணுகாதேவி கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து வீட்டின் கதவை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரி மோதி பெண் உயிரிழப்பு… போலீசார் விசாரணை..!!

சிங்காரப்பேட்டை அருகே லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மிட்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மிட்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை… போலீசார் விசாரணை..!!

பெரம்பலூர் அருகே பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் துறையூர் தாலுகா பெருமாள்பாளையம் நாயுடு தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் சேலம் மாவட்டத்தில் பிளம்பர் வேலைபார்த்து வருகின்றார். இவருக்கு 40 வயதில் சங்கீதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 22 வயதில் யுவனேஷ் என்ற மகனும், 19 வயதில் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். கண்ணனின் குடும்பத்தினர் லாடபுரத்தில் மயிலூற்று அருவி சாலையிலுள்ள கண்ணுக்குழி என்ற இடத்தில் வசித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தான் ஒரு வங்கி அலுவலர்… ரூ 2 லட்சம் பணம், 6 பவுன் நகை மோசடி செய்த பெண் கைது..!!

வங்கி அலுவலர் எனக் கூறி பணம் மற்றும் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்.. காரணம்பேட்டையில் பூக்கடை ஒன்றை நடத்தி வரும் இவரிடம் திருப்பூரைச் சேர்ந்த சோனியா என்ற பெண், தான் ஒரு வங்கி அலுவலர் எனகூறி சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகமாகியுள்ளார். அதனைத்தொடர்ந்து சோனியா, தான் திருப்பூர் – ஊத்துக்குளி சாலையில் இருக்கும் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், தனது வங்கியில் பழைய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா குறித்து வதந்தி பரப்பிய பெண் கைது!

ஒடிசாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து வதந்தி பரப்பிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பினால் சட்டப்படி நவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஒடிசாவில் கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்பினால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பட்டபகலில் நிர்வாணமாக ஓட விட்டு பெண் மீது தாக்குதல் … அதிர்ச்சி சம்பவம் .!! போலீஸ் தீவிர விசாரணை..!

பெண் நிர்வாணமாக ஓடவிட்டு அவர்   மீது தாக்குதல் நடத்திய வீடியோ ஓன்று  சமூக ஊடகங்களில் பரவியாதல்  காவல்துறையினர் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சில சமூக ஊடக அறிக்கையின்படி இந்த சம்பவம் தொட்டலங்காவில் (இலங்கை)  நடந்தது என கூறப்படுகிறது. நிர்வாணப் பெண் ஒருவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு சில ஆண்களால் தாக்கப்படுவது  அந்த வீடியோ பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

உள்ள வராதீங்க… அனுமதிக்காத மருத்துவர்கள்… தெருவோரம் குழந்தையை பெற்ற பெண்..!

உத்தரப்பிரதேசத்தில் பேறுகாலத்துக்காக வந்த பெண் தெருவோரம் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரைச் நகரில் (Bahraich) இருக்கும் அரசு மருத்துவமனைக்கு வெளியே தான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. ஆம், நேற்று இரவு நிறைமாதக் கர்ப்பிணிப்பெண் ஒருவர் வலி தாங்க முடியாமல் பேறுகாலத்துக்காக வந்துள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அந்தப் பெண்ணை உடனே மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் நேரம் கடத்தி அலட்சியம் செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் வேறு வழியில்லாமல் பேறுகால வலி ஏற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

சிறுநீரில் ஆல்கஹாலை வெளியேற்றிய அதிசய பெண்..! கண்டித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு முறை  சிறுநீர் பரிசோதனை செய்யும்போது அதில் ஆல்கஹால் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  61 வயது பெண் ஒருவர் கல்லீரல் பாதிப்பால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  சென்று இருந்தார். அவருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யும் போதெல்லாம் சிறுநீரில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருந்தது. ஆகவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மதுவிற்கு அடிமை என்று எண்ணி, சிகிச்சை முடியும் வரை மது அருந்த வேண்டாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேரம்… “கிணற்றில் விழுந்த இளம்பெண்”… காப்பற்றிய இன்ஸ்பெக்டர்… குவியும் பாராட்டுக்கள்..!!

கேரளாவில் கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை இன்ஸ்பெக்டர் ஒருவர் இறங்கி காப்பாற்றியதால் அவருக்கு  சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் வைரம்கோடு பகுதியில் இருக்கும் பகவதியம்மன் கோவிலில் நேற்று திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவை காண உள்ளுர் மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு நேரம் நடந்த திருவிழாவை காண்பதற்கு வந்திருந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள மதில்சுவர் இல்லாத கிணற்றில் திடீரென தவறி விழுந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாதவிடாய் காலத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக தள்ளிவைக்கப்படும் பெண்கள் ! 21-ம் நூற்றாண்டிலும் இப்படியா?

மதுரை மாவட்டத்தில்  ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டிடத்தில் பெண்களை தங்க வைக்கும் முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது  கூவலப்புரம்  என்ற கிராமம். இந்த கிராமத்தில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் அவர்கள் வீட்டில் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த சமயத்தில் முட்டுதுறை என்று அழைக்கப்படும் இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இங்கு  தங்குவதற்கு இரண்டு அறைகள் […]

Categories
உலக செய்திகள்

சடலத்துடன் பயணித்த பயணிகள்….. நரகத்தை அனுபவித்த சூழல்….. நடுவானில் நடந்த சம்பவம்..

விமானத்தில் உயிரிழந்த மூதாட்டி உடன் பயணம் செய்த பயணிகள் நரகத்தை அனுபவித்ததாக அச்சத்துடன் கூறியுள்ளனர் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றில் 83 வயது கொண்ட வயதான பெண் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் பயணித்த செவிலியர் ஒருவர் மருத்துவ குழுவினரின் உதவியுடன் மூதாட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மூதாட்டி.  அவர் உயிரிழந்ததை தொடர்ந்து விமானத்தை தரையிறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சடலத்தை எடுத்து தனியாக வைக்கும்படியும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 மாத குழந்தை…. ஆற்றில் மூழ்கிய தாய்…. நேர்ந்த சோகம்….

நான்கு மாத கைக் குழந்தையின் தாய் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்ட பங்களாபுதூர் சேர்ந்தவர் சம்பத் மஞ்சுளா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து நான்கு மாதக் கைக்குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தாய் வீட்டிற்கு சென்ற மஞ்சுளா நேற்று மதியம் வீட்டின் அருகில் இருந்த ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக மஞ்சுளா நீரில் மூழ்கியுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் கீழே விழுந்து… ஏற்பட்ட காயம்…. இன்று மரணம்….!!

வீட்டின் மாடியில் இருந்து பெண் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியின்  அடுத்துள்ள திருவேங்கடபுரத்தை சேர்ந்த இந்துமதி என்பவர் தனது வீட்டின் முதல் மாடியில் இருந்து கடந்த இரண்டாம் தேதி எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் மேல் சிகிச்சையின் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடனுக்காக உயிரை மாய்த்த பெண்

கடனை அடைக்க முடியாத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி அருகே இருக்கும் வைகை நகரை சேர்ந்தவர் ஜெபராஜ் சாந்தி தம்பதியினர். சாந்தி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய பணத்தை அவரால் சரியான நேரத்திற்குள்ளாக திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார் சாந்தி.  இதனால் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்ட சாந்தி வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கடனை அடைக்க முடியவில்லை என விரக்தி அடைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புதுப்பெண் தற்கொலை – வரதட்சணை கொடுமை

வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார் அரக்கோணத்தில் உள்ள முபாரக் நகரைச் சேர்ந்தவர் ஆரிப் ஹாஜிரா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. நேற்று வீட்டில் தனியாக இருந்த ஹாஜிரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் ஹாஜிராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ராணிப்பேட்டை உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மானை வீட்டிற்கு அழைத்து வந்து விருந்தளித்த பெண்…. வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர்..!!

ஆமெரிக்காவில் மான்களை அழைத்து வந்து வீட்டில் வைத்து உணவு பரிமாறிய பெண் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. ஆம், அந்த நாட்டின் கொலார்டோ மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காட்டில் சுற்றி கொண்டிருந்த மான்களை வீட்டிற்குள் அழைத்து வந்து  பிரெட், பழங்கள், கேரட் போன்ற உணவுப்பொருட்களை பரிமாறியுள்ளார். அவர் விருந்து வைத்தது மட்டுமில்லாமல் வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோ வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதன்பின் அந்த பெண்ணின் மீது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணிடம் நகை பறிப்பு – போலீஸ் வலைவீச்சு

வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துக்கொண்டு போன மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை சேர்ந்தவர் சத்யா. சத்யாவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் செங்கோட்டையில் இருந்து தஞ்சாவூரில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய மொபட்டில் சென்றுள்ளார் சத்யா. அச்சமயம் வி கே நகர் பகுதியில் சத்யா மொபட்டில் சென்று கொண்டிருக்கையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் சத்யாவின் கழுத்தில் கிடந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 3 நாளில் பெண் தற்கொலை

திருமணமான மூன்றே நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் திவ்யா ஆற்காட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த காவல் அதிகாரி ராகவேந்திரன் என்பவருக்கு கடந்த 7ஆம் தேதி திவ்யாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து நேற்று கணவருடன் தாய் வீட்டிற்கு வந்த திவ்யா எல்லோரிடமும் ஆனந்தமாக பேசிவிட்டு ஓய்வு எடுக்கப் போவதாக கூறி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெண் தீக்குளித்து தற்கொலை – போலீஸ் விசாரணை

இரண்டு பிள்ளைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் அருகே அறிவொளி நகரை சேர்ந்தவர் விஜயா. விஜயாவின் கணவர் ராமசாமி. இத்தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராமசாமி  தனது மகன் மற்றும் மகளை வெளியில் அழைத்துச் சென்றுள்ள சமயம் வீட்டில் தனியாக இருந்த விஜயா திடீரென தீக்குளிக்க தனக்குத் தானே நெருப்பு வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும்நெருப்பு  பரவி வலி தாங்க முடியாமல்அலறல் போட்டுள்ளார் விஜயா. விஜயாவின் […]

Categories
தேசிய செய்திகள்

வற்புறுத்திய ஆண் போலீஸ்…. மறுத்த பெண் போலீஸ்… பின்னர் அரங்கேறிய துயரம்..!!

டெல்லியில் ஆண் போலீஸ் அதிகாரி அவருடன் பணியாற்றும் சக பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் 26 வயதான   ப்ரீத்தி  அகலாவத் என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று இரவு பணி முடிந்து, ரோஹினி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சமயம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..!!

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா உள்பட ஐந்து நாடுகளிலிருந்து வரும் பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (30). இவரது கணவர் ஹாங்காங்கில் பணிபுரிந்து வருகிறார். அவரைப் பார்க்க, கடந்த வாரம் ஹாங்காங் சென்ற சித்ரா நேற்று நள்ளிரவு சென்னைக்கு திரும்பினார். பின்னர், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் குழந்தையின் தங்கச் செயின் பறிப்பு…..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து தப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போரூரைச் சேர்ந்த ரம்யா என்பவர் தனது குழந்தையுடன் புதுக்கோட்டையில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிக அதிகமாக இருந்ததால் அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் தன்னுடைய குழந்தையை கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் குழந்தையின் கழுத்தில் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அருகில்  இருந்த பெண் வேகமாக இறங்க முயற்சிப்பதைக் கண்டு அவரை […]

Categories

Tech |