மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜெம்புநாதபுரம் பகுதியில் 17 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இவரது தந்தைக்கு திருப்பூரில் வேலை இல்லாததால், சொந்த ஊருக்கு தனது மகளை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவியை […]
