7 பம்பு செட்டுகளில் உள்ள மின் மோட்டார்களில் இருக்கும் ஒயர்களை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் கிராமத்தில் ராமநாதன் என்ற ஊராட்சி மன்ற தலைவர் வசித்து வருகிறார். அதே ஊரில் அ.ம.மு.க மூத்த நிர்வாகி வெங்கடேசன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது “பெருமாநல்லூர் பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய […]
