நோபல் பரிசு அறிவித்த உடன் தூக்கத்தைத் தொடர திரும்ப படுக்கறைக்குச் சென்று விட்டதாக நகைச்சுவையுடன் அபிஜித் பானர்ஜி, நேர்காணலில் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இந்தியாவின் பூர்வக்கூடியான அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜிக்கும் அவரது மனைவியான எஸ்தர் டஃப்லோவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு நிறுவனத்தில் அளித்த பேட்டியில், ‘நேற்று காலை 6 மணியளவில் அவருக்கும் அவர் மனைவிக்கும் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவித்ததை அறிந்த பிறகு, உடனே அவர் தூக்கத்தைத் […]
