கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தம்பதியை பார்க்கும்போது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆனால் குணமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சிறிது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலம் லட்டூர் மாவட்டம் கட்ஹான் தண்டா கிராமத்தில் தெஹ்னு சவான் என்ற 105 வயதுள்ள முதியவரும் அவரது மனைவி மோடாபாய் 93 வயதுள்ள மூதாட்டியும் […]
