Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ – அரிவகை மூலிகை மரங்கள் எரிந்து நாசம்..!

பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்துவருவதால் அரிய வகை மூலிகை மரங்கள், உயிரினங்கள் தீயில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கோடை காலங்களில் மட்டுமே காய்ந்த மரங்களின் உராய்வினால் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது சற்று பனிப்பொழிவிருக்கும் காலத்திலேயே எதிர்பாராதவிதமாக தீப்பற்றியுள்ளது. பெரியகுளம் தைலாராமன் வனப்பகுதிகளில் சுமார் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸி.ஓபன் பட்டம் வென்றால் காட்டுத்தீக்கு நிவாரணம் அளிப்பேன் – ஜெர்மன் வீரர்

ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றால் அதில் வெல்லும் பரிசுத் தொகையான 2.84 மில்லயன் டாலரையும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்குவேன் என ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், இத்தாலியின் மார்கோ செச்சினாடோவுடன் (Marco Cecchinato) மோதினார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய காட்டுத் தீ: புகைக்குள் சிட்னி….!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்சித் தீ வேகமாகப் பரவி வரும் நிலையில், அதிலிருந்து வரும் புகை சிட்னி நகரைச் சூழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் சுமார் 50 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வேகமாகப் பரவி வரும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.இதனிடையே, ஆஸ்திரேலியாவின் முக்கிய வர்த்தக நகரமான சிட்னி புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. வானைத் தொடும் அடுக்குமாடி கட்டங்களைக்கூட கூட இந்த புகை சூழ்ந்து மங்கலாகத் தென்பட்டன. காற்றின் தரம் இயல்பைவிட 10 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குற்றாலம் வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ !!!

பழைய குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது . நெல்லை மாவட்டம் ,வனத்துறையினர் மற்றும்  தீயணைப்புத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் , எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நேற்றிலிருந்து  போராடி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமானதால் , தீப்பிடித்து இருக்கக்கூடும்  எனவும் ,மூலிகைகள் மற்றும்  செடிகளும் எரிந்து  வருவதால், இயற்கை ஆர்வலர்கள் பெரும்  கவலையடைந்துள்ளனர்.

Categories

Tech |