காட்டு யானை ஊருக்குள் நுழைந்து தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஆரோட்டுபாறை பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை பொது மக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. அதன் பின் அந்த காட்டுயானை சதாசிவம் என்ற கூலித் தொழிலாளியின் வீட்டு சமையலறையை உடைத்து சேதப்படுத்தியதோடு அங்கிருந்த பருப்பு மற்றும் அரிசி போன்ற உணவு பொருட்களை தின்றுள்ளது. இதனையடுத்து […]
