Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாய்க்குட்டியை தேடிய பெண்கள்….. ஆக்ரோஷமாக துரத்திய கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

இரவு நேரத்தில் கரடி ஆக்ரோஷமாக பெண்களை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் மகாத்மா காந்தி காலணியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமாரின் பக்கத்து வீட்டினரின் நாய் குட்டி காணாமல் போனது. இதனால் முத்துக்குமாரின் மனைவி சுப்புலட்சுமி, பக்கத்து வீட்டுப் பெண்கள் இணைந்து நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு நாய்க்குட்டியை தேடியுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த பெரிய கரடி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆட்டை இழுத்து சென்ற விலங்கு…. அச்சத்தில் கிராம மக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!!

சிறுத்தை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களை நாசம் செய்கிறது. இந்நிலையில் கல்லப்பாடி தோனிக்கான் பட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த சிறுத்தை ஆட்டை கவ்வி இழுத்து சென்றது. இதனை அடுத்து ஆட்டின் அலறல் […]

Categories

Tech |