Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க… இப்படி செஞ்சா சரியாகுமா… டிரைவர் எடுத்த விபரீத முடிவு…!!

டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் கீழத்தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மூர்த்தி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி மகாலட்சுமியுடன் தகராறு செய்ததால் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து மூர்த்தி […]

Categories

Tech |