டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் கீழத்தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மூர்த்தி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி மகாலட்சுமியுடன் தகராறு செய்ததால் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து மூர்த்தி […]
