மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் மனமுடைந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் சாமிதாஸ் பகுதியில் ஜான் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எழும்பூரில் இருக்கும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வனஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வனஜா கருத்து வேறுபாடு காரணமாக ஜான் கிறிஸ்டோபரை விட்டு பிரிந்து தனது […]
