கணவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு மனைவி எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மடிப்பாக்கம் பகுதியில் பாண்டி என்ற சலவைத் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாண்டி மது அருந்திவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கணவர் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கியுள்ளனர். இந்நிலையில் கணவன் […]
