Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சண்ட போடலேன்னா என்கூட இருந்துருப்பா…அவ சாவுக்கு நான்தான் காரணம்… மனமுடைந்து கணவர் எடுத்த விபரீத முடிவு…!!

மனைவியின் மீது சந்தேகப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி சாலையில் பழ கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு குரு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மாரிமுத்து அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாசம் மனமுடைந்த குரு செல்வி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த விஷ பரீட்சை…. போட்டி போட்ட தம்பதிகள்… கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

கணவன் மனைவி இருவரும் போட்டி போட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணிமேடு பகுதியில் பூபதி தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். பூபதி கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்குள் திருமணம் நடந்த நாள் முதல் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்கா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

மனைவி இல்லாமல் தவிப்பு…. விரக்தியில் கணவர் எடுத்த முடிவு… தனித்துவிடப்பட்ட மகள்கள்…!!

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மடுகரை முத்து நகர் பகுதியில் வேலாயுதம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து மனைவியை இறந்த வேதனையில் இருந்த வேலாயுதம் தனது மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் மிகவும் மனவேதனையுடன் தவிர்த்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |