குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை கணவன் உளியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசபெத் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மார்ட்டின் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து உடல் நலம் சரியில்லாத தனது தந்தையை கவனித்து கொண்டு எலிசபெத் கடந்த சில மாதங்களாக தந்தை வீட்டிலேயே […]
