தனது சாவுக்கு காரணமானவர்கள் குறித்து தெரிவித்து விட்டு விதவைப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ராமாபுரம் பகுதியில் கண்ணபிரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாவதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபிரான் இறந்து விட்டதால் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நீலாவதி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நீலாவதி தனக்கு சொந்தமான நிலத்திற்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் வீரமணி, அவரது […]
