Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கன்னத்தில் காயம்…. கணவனை இழந்த பெண்ணிற்கு தொந்தரவு… வலை வீசி தேடும் போலீசார்…!!

கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள இருளாண்டி காலனியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது இரண்டு மகன்களும் வேலை தொடர்பாக வெளியூருக்கு சென்ற போது, 47 வயதான அந்தப் பெண் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் இருதயராஜ் என்பவர் மதுபோதையில் […]

Categories
தேசிய செய்திகள்

துர்கா பூஜையன்று…. ”90 வயது மூதாட்டி பலாத்காரம்”…. 2 இளைஞர்கள் வெறிச்செயல் …!!

வடக்கு திரிபுரா மாவட்டத்தில் காஞ்சன்பூர் பகுதியின் பரால்டி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 90 வயது மூதாட்டியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவி  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று துர்கா பூஜை என்பதால் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 35 வயதான அன்ஜன் நாமா என்பவனும் அவனுடைய நண்பனும் நள்ளிரவில்  மூதாட்டியின்   வீட்டிற்குள் நுழைந்து. 90 வயது மூதாட்டியை  பாலியல் பலாத்காரம் செய்தவிட்டு சென்றுள்ளனர். பின்னர் […]

Categories

Tech |