சமூக இடைவெளியை பின்பற்றாத மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுகின்றனரா என்று ஆய்வு செய்ய […]
