தடுப்பூசிகள், மக்களை காக்கும் கருவியாக செயல்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய தலைவர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய தலைவர் Hans Kluge, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசியதாவது, தற்போதுள்ள சூழலில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலக நாடுகள் சர்வதேச பயணத்தை மீண்டும் மேற்கொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில் தவிர்த்து விடலாம். மிக தீவிரமாக பரவும் அபாயம் உள்ள இந்த கொரோனா வைரஸ், ஐரோப்பிய பிராந்தியத்தில் சுமார் 26 நாடுகளில் […]
