Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ் தோன்றி 3 வருஷம் ஆகுது!”…. இந்த நிலைமை நீடித்தால்?…. WHO சொன்ன தகவல்….!!!!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் மக்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசியை சமநிலையாக செலுத்தாமல் இருப்பது தான் ஒமிக்ரான் பரவலுக்கு முக்கிய காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் உலக நாடுகள் தொற்று அதிகரித்ததும் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் சில காலங்களில்…. “கொரோனா மீண்டும் உருமாறும்?”…. WHO சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறும் என்று எச்சரித்துள்ளார். கொரோனாவின் புதிய மாறுபாடான ‘ஒமிக்ரான்’ வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா மீண்டும் உச்சத்தை கண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இன்னும் சில காலங்களுக்கு கொரோனா தொற்றானது நீடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் புதிய கொரோனா மாறுபாடு உருவாகும் என்று எச்சரித்துள்ளார். அதேசமயம் 2022-ஆம் ஆண்டுக்குள் […]

Categories
உலக செய்திகள்

‘கொரோனா நடவடிக்கையில் உலகம் தவறு செய்கிறது’…. WHO தலைவர்….!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய நிலவரம் இதயத்தை நொறுக்குகிறது…. WHO தலைவர் வேதனை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories

Tech |