மருத்துவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை கண்டு அச்சமடைந்து நாட்டு மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சமீப காலமாக பொதுமக்களால் அவ்வபோது தாக்கப்படும் அவலமும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆகையால் மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஒயிட் அலர்ட் என்ற பெயரில், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் […]
