உஷ்ணம் குறைக்கும்: வெந்தய கலந்த மோர் பானம்: தேவையான பொருட்கள்: வெந்தயம் – 1 கப் மிளகு -1/4கப் சுக்கு -சிறு துண்டு மோர் – 1 கப் செய்முறை: • வெந்தயம், மிளகு, சுக்கு […]

உஷ்ணம் குறைக்கும்: வெந்தய கலந்த மோர் பானம்: தேவையான பொருட்கள்: வெந்தயம் – 1 கப் மிளகு -1/4கப் சுக்கு -சிறு துண்டு மோர் – 1 கப் செய்முறை: • வெந்தயம், மிளகு, சுக்கு […]
சிறுவயதில் சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். அவர்களுக்கு தைரியம் கற்றுக் கொடுத்தே, பெரியவர்கள் மாய்ந்து போவார்கள். அடிக்கடி பயப்படுதலுக்கும், குழந்தைகளின் இரும்புச் சத்து பற்றாக்குறைக்கும் சம்பந்தம் உண்டு. இந்த பிரச்சனையை சரிப்படுத்துவதற்காக அந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைத்திய முறை ஒன்று இருக்கிறது. அதன் பெயர் கொலி மோர். குழந்தைகள், கீழே தவறி விழுந்து அடிபட்டு, பயத்துடனே இருப்பார்கள், அல்லது ஏதாவது மோசமான காட்சிகளைக் கண்டாலும், பயத்துடனே காணப்படுவர். அதனாலேயே, எதிலும் ஈடுபாடு இல்லாமல், சோர்ந்து காணப்படுவர். அத்தகைய […]