இந்தியாவில் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் மிக முக்கியமான ஒன்று வாட்ஸ்அப் ஆகும். ஆரம்ப கட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே whatsapp பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நாளடைவில் மக்களின் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் புதிய புதிய வசதிகளை இணைத்து அப்டேட் செய்யப்பட்டது. அதாவது சமீபத்தில் குழுவாக சேர்ந்து கால் பேசும் குரூப் கால் வசதியும், அனுப்பும் செய்திகளை ஒரு தடவை மட்டுமே பார்த்ததும் அழித்துவிடக் கூடிய வசதியும் […]
