மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிய வரைவு தொலைதொடர்பு மசோதா 2022 ஐ உருவாக்கி உள்ளது. அந்த மசோதா பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்டோபர் 2ஆம் தேதி வரை கடைசி நாளாகும். பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய தொலைதொடப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தன சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரைவுத் தொலைத் தொடர்பு மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி காண்போம். ஓ.டி.டி நிறுவனமான whatsapp, ஜூம், கூகுள் டியோ […]
