ஹைதராபாத் : இது ஒருவிதமாக காதல் கதை என்பதால், 18 வயதிற்குட்பட்டவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டாம். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் அஸ்விதா. இவர் ஹைதராபாத் அருகிலுள்ள சித்ராபுரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அப்போது அவருக்கு பாச்சுபள்ளி பகுதியைச் சேர்ந்த சந்தூ என்பவர் அறிமுகமானார். நாளடைவில் இந்த பழக்கம் ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நெருக்கம் இருவரும் ஒரே அறையில் தங்கும் அளவிற்கு கொண்டு சென்றது. இருவரும் ஒரே அறையில் தங்கினர். ஆசை 60 […]
