Categories
தேசிய செய்திகள்

#BREAKING : மேற்கு வங்க புதிய ஆளுநராக சி.வி ஆனந்த போஸ் நியமனம்..!!

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த போஸை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிலையில், புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Dr CV Ananda Bose appointed as the Governor of West Bengal. pic.twitter.com/PsGKySLgGO — ANI (@ANI) November 17, 2022

Categories
உலக செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடர் மின் தடை…. 13 கோடி பேர் பாதிப்பு…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!!!

தொடர் மின்வெட்டு காரணமாக 13 கோடி பேர் அவதிப்பட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் நேற்று முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டாக்கா பகுதியில் சுமார் 13 கோடி பேர் மின்சாரம் இன்றி தவித்து வருவதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளாவிய எரிசக்தியின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. இதன் விளைவாக வங்காள தேசத்தில் சமீபத்திய மாதங்களில் பெரும் மின்னெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

2 படகுகள் நேருக்கு நேர் மோதல்…. 26 பேர் பலி…. வங்கதேசத்தில் பரபரப்பு….!!

இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 26 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் ஓடுகின்ற பத்மா நதியில் பங்களா பஜார் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் மணல் ஏற்றி மற்றொரு படகு சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு படகுகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் 5 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

35 தொகுதிகளுக்கான தேர்தல்…. 8-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு…. மேற்கு வங்காளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!

மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான எட்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது. மேற்கு வங்காளத்தில் எட்டாவது கட்ட வாக்குப்பதிவு 35 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. இதுவே இறுதி கட்ட வாக்குப்பதிவு ஆகும். அந்த மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடந்த நிலையில் 8ஆவது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது. மால்டா பாகம் 2, முர்ஷிதாபாத் பாகம் 2, கொல்கத்தா வடக்கு, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 […]

Categories
தேசிய செய்திகள்

“ஜெய் ஸ்ரீ ராம்” கேட்டால் எரிச்சல் அடைவார்… தேர்தலுக்காக மட்டுமே நடிக்கிறார்… அமித்ஷாவின் விமர்சனம்…!!

தேர்தலை முன்னிட்டு ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை மம்தா பயன்படுத்துவார் என அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க-வின் தேசிய தலைவர் அமித்ஷா, முதலமைச்சர் மம்தாவையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது மம்தா “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்தை தேர்தலுக்கு முன்பு கையில் எடுத்துக் கொள்வார் என அமித்ஷா அவரை விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த தேர்தல் களமானது […]

Categories
தேசிய செய்திகள்

“கலவரத்தை விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்” மேற்கு வங்கத்தில் பிரச்சாரம்…. மம்தா பானர்ஜியின் அதிரடிப் பேச்சு….!!

பாஜக மேற்கு வங்கத்தை சீர்குலைக்க இருக்கிறது என மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார். மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி இருப்பதால் இரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்சமயம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல முக்கிய தலைவர்கள் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் நீங்கி பாஜகவில் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வந்த சிறுத்தை… தனியாக போராடிய பெண்மணி… வியக்க வைக்கும் திறன்…!!

தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தையுடன் ஒரு பெண் சண்டையிட்டு உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பட்கவா தேயிலை தோட்டத்திற்கு ஒரு பெண் பணிக்குச் சென்று இருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தை அவரை தாக்க முயன்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் ஆயுதமின்றி, வெற்று கரங்களுடன் அந்த சிறுத்தையுடன் சண்டை போட முயன்றார். இதனையடுத்து சுமார் பத்து நிமிட போராட்டத்திற்கு பின் அந்த சிறுத்தை அவரை தாக்குவதை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனுமதி தர முடியாது…. ”பாஜக தலைவருக்கு தடை” ….. மம்தா அரசு அதிரடி …!!

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி மேற்கொள்ள இருந்த நிலையில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஸ் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணிக்கு மாநில பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் பேரணியில் கலந்துகொள்ள மாநில தலைவர் திலீப் கோஸ் வந்திருந்தார். அப்போது காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அவர் கூறும்போது, “நந்திகிராமில் அமைதிப் பேரணி நடத்த கடந்த 15 தினங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மகாபாரதத்தில் அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம்..!  – மேற்கு வங்க ஆளுநர்

ஆளுநர் ஜெக்தீப் தங்கர் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்ததாக கூறினார். இதற்கு அறிவியல் அறிஞர்கள் எதிர்ப்பு தெறிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை ஆளுநர் ஜெக்தீப் தங்கர் தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ 1910 அல்லது 1911 ஆண்டுகளில் தான் விமானங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், ராமாயண காலத்திலேயே பறக்கும் தேர்கள் இருந்தது.   மேலும், மகாபாரத காலத்தில் போர் களத்தில் இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

மீன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம் …. சூடுபிடிக்க ஆரம்பித்த வியாபாரம்…!!!

பாடா ஆற்றின் புகழ்பெற்ற ஹில்சா மீன்களை வாங்கினால் ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளனர். வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில்,யாரவது  நாம் பொருட்களை வாங்கும் போது வெங்காயம் இலவசமாக பெற முடியுமா ? என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் . இதன் காரணமாக வெங்காயத்தை கொண்டு  சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.  இவற்றை போன்ற சலுகைகள் நாடு முழுவதும் பரவியுள்ளன. அதில் முக்கியமானது  “ஒரு சலுகை ஒரு செல்போன் வாங்கினால்,  […]

Categories
தேசிய செய்திகள்

”என்னையும் வேவு பார்த்தார்கள்” – திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட மம்தா….!!

இந்தியாவைச் சேர்ந்த பலர் வாட்ஸ்அப் மூலம் வேவு பார்க்கப்பட்ட நிலையில், தன்னையும் மத்திய அரசு வேவு பார்த்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை, இஸ்ரேல் நிறுவனம் ஒன்று வாட்ஸ்அப் செயலி மூலம் வேவு பார்த்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலி மூலம் பல இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதி சிலையை திறந்து வைக்கும் முதல்வர்….!!

முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கின்றார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மலர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

1000 பிரபலங்கள்….  100 நாட்கள் ”அக்காவிடம் பேசுங்கள்” பிக் பாஸ் பாணியில் மம்தா பிரச்சாரம் …!!

அக்காவிடம் பேசுங்கள் என்ற தலைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அசுர வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. மேலும் பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. அங்கு ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 18 மக்களவை தொகுதியில் பாஜக வென்றது. கடந்த 2012_ஆம் ஆண்டு தேர்தலில் தன் வசம் வைத்திருந்த 12 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் பறி […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணின் வயிற்றில்இருந்த 1.5 கிலோ தங்கம் , நாணயங்கள் மீட்பு…..!!

மேற்குவங்க மாநிலத்தில் இளம்பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடை வரை தங்கம் மற்றும் நாணயங்கள் எடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேற்கு வங்க மாநிலத்தின் பீர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்பூரத் நகரில் இருக்கும் கிராமத்தில் வசித்து வந்த 26 வயதுடைய இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார். அவர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 1.5 கிலோ எடை வரை 90 நாணயங்கள் , சிறு சிறு  தங்க நகைகள் வெளியே எடுக்கப்பட்டன. அதில் செப்பு […]

Categories
தேசிய செய்திகள்

சிட் ஃபண்ட் மோசடி வழக்கு…. மேற்குவங்கத்தில் 22 இடங்களில் சிபிஐ சோதனை …!!

மேற்குவங்கத்தில் நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிட் ஃபண்ட் மோசடி வழக்கில் 22 இடங்களில் சிபிஐ சோதனையை நடத்தினர். மேற்கு வங்க மாநிலத்தில் செயல்படும் நிறுவனம்  நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ். இந்த நிறுவனத்தில்  250-க்கும் மேற்பட்ட முகவர்கள் ரூ 1 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்ததாகவும், முதலீட்டுக்கான வருவாயை அதிகமாக கொடுப்பதாக உறுதியளித்து டெபாசிட் தொகையை கூட கொடுக்காமல்  நிறுவனத்தின்  விளம்பரதாரர்கள் மற்றும் இயக்குநர்கள் ஏமாற்ற்றி விட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2017_ஆம் ஆண்டு மே மாதம் […]

Categories

Tech |