Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கிணற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை… அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கொடூரம்… தென்காசியில் பரபரப்பு…!!

பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தெற்கு சங்கரன்கோவில் புறநகர் பகுதியில் உள்ள பொட்டல் குளம் அமைந்துள்ளது. அந்த குளத்தின் அருகில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் பாழடைந்த கிணற்றில் ஒரு பச்சிளம் குழந்தை பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தெற்கு சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் தெரிவித்துள்ளனர். அவர் சின்ன கோவிலாங்குளம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சோகமயமான பிறந்தநாள் விழா… வாலிபருக்கு நேர்ந்த துயரம்… சென்னையில் பரபரப்பு…!!

நண்பர்களுடன் குளிக்க சென்றவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் தெருவில் பிரின்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பெரிய அருங்கால் கிராமத்திற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கு உள்ள விவசாய கிணற்றில் பிரின்ஸ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த பிரின்ஸ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனையடுத்து மறைமலைநகர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

6௦ அடி ஆழம்…. தண்ணீரில் மூழ்கிய வாலிபர்…. நேர்ந்த துயர சம்பவம்…!!

கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எண்ணமங்கலம் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தனது ஊருக்கு வந்த பிரகாஷ் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாயமான மனைவி… தேடி திரிந்த கணவர்…. கிணற்றில் கிடந்த சடலம்…

காணாமல் போன பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை  சேர்ந்த கார்மேகம்-வசந்தா தம்பதியினர். கூலித் தொழிலாளர்களான இவர்கள் கே.வி குப்பத்தை அடுத்து பசுமாத்தூரில் ஜெகநாதன் என்பவரது நிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று நிலத்திற்கு பணிக்குசென்ற வசந்தா திடீரென காணவில்லை என கணவன் கார்மேகம் பல இடங்களிலும் தேடியுள்ளார். மாலையில்தேய் நீளத்தில் இருந்த  கிணற்றின் உள்ளே பிணமாக கிடந்துள்ளார் வசந்தா. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கே.வி குப்பம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார்  விசாரணை புளியங்குடி அருகே இருக்கும் தலைவன்கோட்டையை சேர்ந்தவர் செல்வகுமார். வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கவிதா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்துள்ளனர். கணவன் வெளிநாட்டில் பணி புரிவதால் கவிதா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக கவிதா மனநலம் பாதிக்கப்பட்டவராக தோற்றம் அளித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் ஆழ்துளைக் கிணறுகளை, மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றும் திட்டம்!

விவசாயிகள், பொதுமக்களுக்கு அரசு நிதி உதவியுடன், பாதுகாப்பான முறையில் கூடிய மழைநீர் சேமிப்பு கிணறுகளாக மாற்றம் செய்வது குறித்த செயல்முறை விளக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சுஜித் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து மூடுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இதன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை பயன்படுமாறு மூடினால் ரூ22,000 பரிசு……. மாவட்ட ஆட்சியர் அதிரடி சலுகை….!!

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு 22,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது குறித்து செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஆழ்துளை கிணற்றில் மழை நீர் தொட்டி அமைக்க 22 ஆயிரம் ரூபாயும் […]

Categories
தேசிய செய்திகள்

”மழையால் வந்த முதலைகள்” வழியனுப்பி வைத்த வனத்துறை…!!

கர்நாடக மாநிலம் பெல்காமில் கிணற்றுக்குள் விழுந்த முதலையை வனத்துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறு கரைபுரண்டு ஓடுகின்றன. நீர்நிலைகளில் நிறைந்து வருகின்றன.வெள்ளத்தில் முதலைகளும் அடித்து வரப்பட்டது.இந்நிலையில் பெல்காமில் உள்ள நாகூரில் இருந்த ஒரு கிணற்றில் முதலை ஒன்று இருந்தது. இதனால் அச்சம் அடைந்த அந்த பகுதி மக்கள் இது குறித்த தகவலை வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த அவர்கள் முதலையை கயிறு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டுக் கிணற்றில்  தூர்வாரும்போது விஷவாயு தாக்கி  கூலித் தொழிலாளி பலி !!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வீட்டுக் கிணற்றில்  கூலித் தொழிலாளி தூர்வார இறங்கியபோது விஷவாயு தாக்கி  உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . பேர்ணாம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரது வீட்டில் 30 அடி ஆழமுள்ள தூர்ந்து போன  கிணற்றை தூர்வாருவதற்கு, வடிவேல் என்பவர் தனது உதவியாளர்கள்  இருவருடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் எவ்வித பாதுகாப்புமின்றி ,இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு வடிவேலுவும் அவரது உதவியாளர் பரத்தும்  கிணற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது . கிணற்றில் பாதி அளவு இறங்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து 5 பேர் பலி…திருவண்ணாமலை அருகே சோகம்…!!

காஞ்சி அருகே தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் கிணற்றை தூர்வாரிவிட்டு ஏறிய போது இரும்பு வடம் முறிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சியை  அடுத்த ஆலாத்தூர் தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள்  தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தன. 70 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், கிரேன் உதவியுடன் பெரிய மரப்பெட்டி மூலம் அப்பணியாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி பாறைகளைத் தகர்க்க வெடிகளைப் பொருத்தியுள்ளனர். பாறைகளை தகர்க்க வெடிகளைப் பொருத்திவிட்டு மேலே ஏறும்போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கிணற்றில் குளித்த மாணவன் பலி “

கோத்தகிரி  வட்டாரம் அருகே கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ப்பட்டு  விசாரணை நடைபெற்று வருகிறது. சண்முகம் இவர் கோத்தகிரி அருகில் உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் ஆறு வயது.  இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். சக்திவேல் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர் விளையாடசென்றுள்ளான் . ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. […]

Categories

Tech |