வர இருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அண்மையில் தெரிவித்தார். நீண்ட அறிக்கை மூலம் விராத் கோலி தனது கருத்தை பகிர்ந்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதே நேரத்தில் 20 ஓவர் போட்டியில் ஒரு வீரனாக செயல்படுவேன் என்றும், ஒருநாள் போட்டி – டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பேன் என்றும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு […]
