சித்ரா ஒரு கல்லூரி மாணவி இரண்டு ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் கால் வைத்தால் அழகும், அறிவும் உடையவள் .சித்ரா இதுவரை எந்த ஒரு இதிலும் ஈடுபடாமல் மறைந்து வாழ்ந்து வந்தாள் .அவளுக்கு பாடம் எடுக்க வந்த கலா ஆசிரியர் அவருடைய திறமைகளை வெளியே கொண்டு வந்தார் .தமிழில் அழகாக வாசிக்க, எழுதும் திறமை கொண்டவள். கல்லூரியில் நடந்த முக்கியமான நிகழ்வு அவளை கலந்து கொள்ள பரிந்துரைத்தார்கள் . நகரத்தில் இருந்து வந்த ஒரு வானொலி ஒளிப்பதிவாளர் […]
