Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எச்சரிக்கை…… 3 நாள் தாண்டியாச்சு….. கேனுக்கு குட்பை….. மீண்டும் தண்ணீர் தட்டுப்பாடு….!!

குடிநீர் கேன் உரிமையாளர்களின் தொடர் போராட்டத்தினால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை எடுப்பதற்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க கோரி மூன்று நாட்களாக குடிநீர் கேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆலைகளில் இருந்து குடிநீர் கேன்கள் வெளி நபர்களுக்கு வினியோகிக்கப் படுவதில்லை. பெரும்பாலும் சென்னை மக்கள் கேன் குடிநீரையே நீராதாரமாக பயன்படுத்தி வந்த நிலையில், இதனால் அவர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்பது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோடை தாகத்தை தணிக்க இலவச குடிநீர் வழங்கும் காவல்துறை அதிகாரி “பொதுமக்கள் பாராட்டு !!..

கோடை வெயிலை தணிக்கும் வகையில் இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் காவல் துறை அதிகாரியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மற்றும் குடிநீர் பிரச்சனைகளாலும் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர் இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி மணிகண்டன் பொதுமக்கள் அவதி படுவதை கண்டு தனது சொந்த செலவில் தனது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கும் […]

Categories

Tech |