ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு இன்னும் 17 நாட்களில் குடி நீர் திறந்துவிடப்படும் என்று கங்கை திட்டம் கண்காணிப்பு [பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் நிலவி வரும் தொடர் தண்ணீர் பஞ்சம் சென்னையை சுற்றியுள்ள மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் குடிநீரை பெற முடியாமல் சென்னைவாசிகள் திண்டாடினர். இதனை சரி செய்யும் பொருட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நீரை தமிழக அரசாங்கம் சென்னைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு […]
