விலை நிலத்திலேயே தர்பூசணி பழங்கள் அழுகிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் நிலத்தடி நீர் மூலமாகவும் பம்புசெட்டுகள் மூலமாகவும் கிணற்றில் உள்ள நீர் மூலமாகும் பல ஏக்கரில் மணல் தொடர்களில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இதுகுறித்து திருக்கடையூர் விவசாயிகள் கூறும்போது நாங்கள் இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் தர்பூசணி அதிகளவு சாகுபடி செய்து வந்தோம். இந்த பயிர்கள் 60 நாட்களில் நன்கு […]
