காவேரி-கோதாவரி திட்டத்தை செயல்படுத்தினால் வேலூரில் தண்ணீர் பஞ்சத்துக்கே இடம் கிடையாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகரப் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் முப்படை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜிகே மணி தலைமை தாங்க, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின் நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறினார். அதில், காவேரி-கோதாவரி […]
