Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..!

கேன்களில் அடைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான ஒழுங்குமுறை சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உணவு தரக்கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழா, சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரபிரபு தலைமையில் நடைபெற்றது . தலைவர் அனந்தநாராயணன், அன்பு, ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உணவு தரக்காட்டுப்பாட்டு ஆணைய மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க கோரிய வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம் நீதிமன்றம் அதிரடி..!!

20 லி தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க விதிகளை வகுக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  சென்னையை சேர்ந்த தீபா என்பவர்  20 லிட்டர் தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க விதிகளை வகுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களை பெண்களால் கையாளமுடியவில்லை என்றும் அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் […]

Categories

Tech |