தாய் மருத்துவமனையில் கோமாவில் இருக்க திருமணம் முடிந்து சில வாரங்களில் இளைஞன் நீர் வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரட்பார்டை சேர்ந்த பிலால் என்பவர் டேஷ் நதியின் நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நதியில் மூழ்கி உள்ளார். இதனைத்தொடர்ந்து உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும், மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் பெரும் சோகம் என்னவென்றால் பிலாலின் தாய் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]
