குடிநீர் இணைப்புக்காக 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈ.பி.பி நகரைச் சேர்ந்த முரளி என்பவர் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டி இரண்டாம் மண்டல அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துள்ளார். அவருடைய விண்ணப்பத்தை ஆய்வு செய்த ராஜபாளையத்தை சேர்ந்த செல்லத்துரை முரளியிடம் 15 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி முரளி ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். […]
Tag: WATER CONNECTION
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |