Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரம்…. உட்கார்ந்த நிலையிலேயே இறந்த காவலாளி…. ஈரோட்டில் பரபரப்பு…!!

காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரம் வேரோடு சாய்ந்ததால் உட்கார்ந்த நிலையிலேயே காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டவராயன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வைராபாளையம் நாட்ராயன் கோவில் வீதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தை பராமரித்து காவலாளியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி ஒரு மரத்திற்கு அடியில் உட்கார்ந்து சமையல் பாத்திரங்களை கழுவியுள்ளார். அப்போது பலத்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடும்பத்தை பிரிந்த காவலாளி…. விடுதியில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லைன் வீதியில் மகாலிங்கம் என்பவரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக மகாலிங்கம் குடும்பத்தை விட்டு பிரிந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கி காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மகாலிங்கம் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த காவலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைபட்டி பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணியில் இருந்தபோது மைக்கேல் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்துவிட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கரை ஒதுங்கிய மைக்கேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories

Tech |