நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக காவலாளியை கணவன் மனைவி இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டரான ராஜன் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொக்கனூரில் சொந்தமாக நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சொக்கனூரில் வசித்து வரும் கிட்டுசாமி என்பவரை தனது நிலத்தை கண்காணிக்க காவலாளியாக ராஜன் நியமித்துள்ளார். மேலும் அவரது உறவினரான முத்துக்குமார் என்பவருக்கும் இடையே அந்த நிலம் […]
