மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாச படம் அனுப்பிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இருக்கும் விடுதியில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு பாலசுப்பிரமணி(42) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணி விடுதியின் வருகை பதிவேட்டில் இருந்து ஒரு மாணவியின் செல்போன் என்னை எடுத்துள்ளார். இதனை அடுத்து பாலசுப்பிரமணி அந்த மாணவியின் செல்போன் […]
