Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

”தண்ணீர் திறக்காவிட்டால் மறியல்” செந்தில் பாலாஜி எச்சரிக்கை …!!

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் 17ஆம் தேதி மறியல் நடைபெறும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக குடிநீர் பஞ்சம் , தண்ணீர் தட்டுப்பாடு என்று பேசப்பட்டதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வெகுவாக நிரம்பி வருகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து அணைகளின் நீர் வார்த்து […]

Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்துக்கு  சரியான பதிலடி கொடுப்போம்” ஈரான் எச்சரிக்கை …!!

சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்கவில்லை என்றால் உரிய பதிலடியை கொடுப்போம் என இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் இருந்து வந்த  எண்ணெய் கப்பலை சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் கடற்பகுதியில் இங்கிலாந்து  சிறைபிடித்துள்ளது. இங்கிலாந்தின் இந்த செயலை கண்டித்த  ஈரான் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை என்று கூறியுள்ளது.   மேலும் இங்கிலாந்து கப்பல் சர்வதேச கடல்பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

“பானி” புயலால் 233 ரயில்கள் நிறுத்தம்…!!! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

பானி புயலுக்காக சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் 233 ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த ஏப்ரல் 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் பெரும் புயலாக மாறிய பானி புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும், […]

Categories
தேசிய செய்திகள்

“நாளை கரையை கடக்கும் பானி புயல்” ஒடிசாவில் அதிகமான இரயில் சேவை இரத்து…!!

ஒடிசாவில் நாளை  பானி புயல் கரையை கடக்க இருப்பதால் 43_க்கும் அதிகமான இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் நாளை  ஒடிஸா மாநிலத்தின்  புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி கரையைக் கடக்கவுள்ளது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இந்த புயல் கரையை கடந்து ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“உச்ச உயர் தீவிர புயலாக மாறிய ஃபானி புயல்” சென்னை வானிலை மையம் தகவல்.!!

ஃபானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.  இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பில் வெளியிட்டது. மேலும் இது ஒடிசாவின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“ஒடிசா_வை நெருங்கும் பானி புயல்” தேர்தல் நடத்தை விதி தளர்வு….!!

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானி புயல் வெள்ளிக்கிழமை  ஒடிசாவில் கரையை கடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கப்பட்டுள்ளது.   பானி புயல் வலுவடைந்து ஒடிசா கடற்கரையை நெருங்கியுள்ளது. இதனால்  ஒடிசாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் பிறப்பித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.  இதனால் ஒடிசாவின் கடலோர பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒடிசா_வில் கரையை கடைக்கும் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

17 மாவட்டங்கள் “கஜாவை விட இரு மடங்கு” அதிதீவிரமாக மாறியது ஃபோனி புயல்….!!

ஃபோனி புயல் கஜா புயலை விட இருமடங்கு அதிதீவிரமான புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட  நிலையில், தற்போது   ஒடிசா, கடல் பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“அதி தீவிர புயலாக மாறிய பானி புயல்” தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை…!!

பானி புயல் அதி தீவிர புயலாக மாறியது என்றும், வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது   ஒடிசா, கடல் பகுதியை நோக்கி […]

Categories

Tech |