பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தமிழ் தேச குடியரசு இயக்கம் சார்பில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் போன்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மைய பொறுப்பாளர் தமிழரசன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். அதன் பின் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமமூர்த்தி வரவேற்புரை அளித்தார். இந்த […]
