தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 5 சிறுவர்கள் 30 கிலோமீட்டர் வரை வெயிலில் நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் நெட்டிசன்கள் மற்றும் குடிமகன்களிடையே குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மால்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாநில அரசுகளும், அதற்கு தடை விதித்திருக்கும் பட்சத்தில், அதிகளவில் கூடும் இடமான மதுபான […]
