144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுகுறு தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்குமா என்ற நிலைமை மோசமடைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக பணியாளர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சங்கத்தினர் கூறி இருக்கின்றனர். தொழில் முனைவோர்களின் இந்த கருத்தால் தமிழ்நாட்டிலுள்ள பல லட்சம் ஆலைத் தொழிலாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். மார்ச் 25-ஆம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பல தொழிற்சாலைகளில் மார்ச் மாத சம்பளத்தை பணியாளர்களுக்கு 50 முதல் […]
